(As requested by Smt.Sowmya Natarajan)
அழகே முருகா - (அறுபடை வீடு ராகமாலிகா)
இயற்றியவர் - அரு கோபாலன்
பல்லவி:
(ராகம் - அம்ருதவர்ஷினி)
அழகே முருகா குமரா சரணம்
அருளை தரவே இதுவே தருணம்
விலகத் தகுமோ நான் உன் தஞ்சம்
விடாது உன் பாதம் இனி என் நெஞ்சம் (அழகே)
சரணம் 1:
(ராகம் - மோஹனம்)
திருப்பரங்குன்றில் உறையும் அரசே
செந்தமிழ் சங்கம் தங்கும் பரிசே
உறுச்செய்வோர் புகழ் ஓங்கிடும் முரசே
உன் பதம் அல்லால் தாழாதென் சிரசே (அழகே)
சரணம் 2:
(ராகம் - பாகேஸ்ரீ)
அலைவாய் செந்தில் அமரும் பரனே
களைவாய் எந்தன் கவலை உடனே
வலைவாய் பட்டு மீன்போல் தளர்ந்தேன்
விரைவாய் தடுத்தாட் கொள்வதுன் கடனே (அழகே)
சரணம் 3:
(ராகம் - மலயமாருதம்)
ஆவினான்குடி வாழ் கோவெ குஹனே
மேவினேன் உன்னை மயில் வாஹனனெ
தேவி சங்கரி தேடும் மகனே
பாப விமோசனம் தா ஷண்முகனே (அழகே)
சரணம் 4:
(ராகம் - ஸஹானா)
திருவேரகம் ஒளிர் தென்னவர் நிதியே
சிவநார்க்குபதேசம் செய்திடும் பதியே
அறிவார் சித்தர்க்கு உதிக்கும் மதியே
அடியோர்க்கு என்றென்றும் நீதான் கதியே (அழகே)
சரணம் 5:
(ராகம் - காம்போஜி)
குன்றுதோறாடும் மன்றாடி மைந்தா
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் கந்தா
மண்டிடும் நோய் நீக்கி மன நலன் தந்தாள்
மறவாதுன்னையே வழிபடும் வரம் தா (அழகே)
சரணம் 6:
(ராகம் - அம்ருதவர்ஷினி)
பழமுதிர்ச்சோலை திகழும் இறைவா
பைந்தமிழ் நாளும் புகழும் தலைவா
வளமெலாம் தரும் குறிஞ்சி கிழவா
வாழ்வும் ஆள்வும் மீள்வும் தரவா (அழகே)
Showing posts with label Lyrics Corner. Show all posts
Showing posts with label Lyrics Corner. Show all posts
Tuesday, March 30, 2010
Sunday, January 24, 2010
srInivAsa tava - kharaharapriyA (lyrics)
Lyrics as requested:
rAgam : kharaharapriyA
tALam : rUpakam
composer : pApanAsam sivan
பல்லவி:
ஸ்ரீநிவாஸ தவ சரணௌ சிந்தயாமி ஸந்ததம் (ஸ்ரீநிவாஸ)
அனுபல்லவி:
தீனஜநாவந துரீண ஸ்ரீவேங்கட கிரிரமண (ஸ்ரீநிவாஸ)
சரணம்:
கமலஜா மனோஹர ஸ்ரீகரகருணா ஜலதர நத-
சமலதமோ பாஸ்கர ச்ரித ஸுரேச ராமதாஸவினுத (ஸ்ரீநிவாஸ)
पल्लवि:
श्रीनिवास तव चरणौ चिन्तयामि सन्ततम् (श्रीनिवास)
अनुपल्लवि:
दीनजनावन दुरीण श्रीवेङकट गिरिरमण (श्रीनिवास)
चरणम्:
कमलजा मनोहर श्रीकरकरुणा जलधर नत-
शमलतमो भास्कर श्रित सु्रेश रामदासविनुत (श्रीनिवास)
rAgam : kharaharapriyA
tALam : rUpakam
composer : pApanAsam sivan
பல்லவி:
ஸ்ரீநிவாஸ தவ சரணௌ சிந்தயாமி ஸந்ததம் (ஸ்ரீநிவாஸ)
அனுபல்லவி:
தீனஜநாவந துரீண ஸ்ரீவேங்கட கிரிரமண (ஸ்ரீநிவாஸ)
சரணம்:
கமலஜா மனோஹர ஸ்ரீகரகருணா ஜலதர நத-
சமலதமோ பாஸ்கர ச்ரித ஸுரேச ராமதாஸவினுத (ஸ்ரீநிவாஸ)
पल्लवि:
श्रीनिवास तव चरणौ चिन्तयामि सन्ततम् (श्रीनिवास)
अनुपल्लवि:
दीनजनावन दुरीण श्रीवेङकट गिरिरमण (श्रीनिवास)
चरणम्:
कमलजा मनोहर श्रीकरकरुणा जलधर नत-
शमलतमो भास्कर श्रित सु्रेश रामदासविनुत (श्रीनिवास)
Sunday, October 11, 2009
akhilANdEshvari - jujAvanti lyrics
Here are the lyrics of the kriti akhilANdEshvari, as requested by Shrinath:
rAgam: jujAvanti (dvijAvanti)
tALam: Adi
Composer: muttuswAmy dikshitar
Pallavi:
akhilANdEshvari rakSa mAm
Agama sampradAya nipuNE shrI
Anupallavi:
nikhila lOka nityAtmikE vimalE
nirmalE shyAmalE sakala kalE
caraNam:
lambOdara guruguha pUjitE lambAlakOdbhAsitE hasitE
vAgdEvatA ArAdhitE varadE varashaila rAjasutE* shAradE
(madhyama kAla sAhityam):
jambhAri sambhAvitE janArdananutE jujAvanti rAganutE
jallI maddaLa jharjhara vAdya nAdamuditE gnAnapradE
(* some people sing it as rAjanutE)
पल्लवि:
अखिलाण्डेश्वरि रक्ष माम्
आगम सम्प्रदाय निपुणे श्री
अनुपल्लवि:
निखिल लोक नित्यात्मिके विमले
निर्मले श्यामाले सकल कले
चरणम्:
लम्बोदर गुरुगुह पूजिते लम्बालकोद् भासिते हसिते
वाग्देवता आराधिते वरदे वरशैल राजसुते* शारदे
(मध्यमकाल साहित्यम्)
जम्भारि सम्भाविते जनार्दन नुते जुजावन्ति रागनुते
झल्ली मद्दल झर्झर वाद्य नादमुदिते ज्ञानप्रदे
(* some people sing it as राजनुते )
rAgam: jujAvanti (dvijAvanti)
tALam: Adi
Composer: muttuswAmy dikshitar
Pallavi:
akhilANdEshvari rakSa mAm
Agama sampradAya nipuNE shrI
Anupallavi:
nikhila lOka nityAtmikE vimalE
nirmalE shyAmalE sakala kalE
caraNam:
lambOdara guruguha pUjitE lambAlakOdbhAsitE hasitE
vAgdEvatA ArAdhitE varadE varashaila rAjasutE* shAradE
(madhyama kAla sAhityam):
jambhAri sambhAvitE janArdananutE jujAvanti rAganutE
jallI maddaLa jharjhara vAdya nAdamuditE gnAnapradE
(* some people sing it as rAjanutE)
पल्लवि:
अखिलाण्डेश्वरि रक्ष माम्
आगम सम्प्रदाय निपुणे श्री
अनुपल्लवि:
निखिल लोक नित्यात्मिके विमले
निर्मले श्यामाले सकल कले
चरणम्:
लम्बोदर गुरुगुह पूजिते लम्बालकोद् भासिते हसिते
वाग्देवता आराधिते वरदे वरशैल राजसुते* शारदे
(मध्यमकाल साहित्यम्)
जम्भारि सम्भाविते जनार्दन नुते जुजावन्ति रागनुते
झल्ली मद्दल झर्झर वाद्य नादमुदिते ज्ञानप्रदे
(* some people sing it as राजनुते )
Saturday, March 7, 2009
Hanuman Chalisa (In Tamizh) Lyrics
விருத்தம் (த்யானம்):
(rAgam: bibhAs)
மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)
(rAgam: dEsh)
ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)
ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி
(rAgam: bahAr)
உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)
மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)
எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)
ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி
(rAgam: mANd)
இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)
உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)
ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி
(rAgam: jOnpuri)
ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)
மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)
அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)
ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி
(rAgam: shankarA)
ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)
ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)
"ஹனுமான் சாலீஸா" அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)
ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி
(Lyrics in Tamil by Mr.P.Senthilkumar)

(rAgam: bibhAs)
மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)
(rAgam: dEsh)
ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)
ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி
(rAgam: bahAr)
உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)
மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)
எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)
ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி
(rAgam: mANd)
இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)
உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)
ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி
(rAgam: jOnpuri)
ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)
மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)
அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)
ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி
(rAgam: shankarA)
ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)
ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)
"ஹனுமான் சாலீஸா" அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)
ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி
(Lyrics in Tamil by Mr.P.Senthilkumar)
Thursday, February 19, 2009
nambikkettavar evarayyA - Lyrics
ராகம் - ஹிந்தோளம்
தாளம் - ஆதி (1 களை)
இயற்றியவர் - பாபநாசம் சிவன்
பல்லவி
நம்பிக் கெட்டவர் எவரய்யா உமை
நாயகனைத் திருமயிலையின் இறைவனை
அனுபல்லவி
அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
அன்பர் மனம் வளர் சம்பு கபாலியை
சரணம்
ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
ஆதலினால் மனமே இன்றே சிவநாமம் சொல்லிப்பழகு அன்புடன்
தாளம் - ஆதி (1 களை)
இயற்றியவர் - பாபநாசம் சிவன்
பல்லவி
நம்பிக் கெட்டவர் எவரய்யா உமை
நாயகனைத் திருமயிலையின் இறைவனை
அனுபல்லவி
அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
அன்பர் மனம் வளர் சம்பு கபாலியை
சரணம்
ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
ஆதலினால் மனமே இன்றே சிவநாமம் சொல்லிப்பழகு அன்புடன்
Monday, December 22, 2008
Naan Enna Tavam Seideno - Lyrics
As requested, I am giving below the lyrics for the song "Naan Enna Tavam Seideno", in Kamas, a composition of Uthukadu Venkatakavi, set to Adi Talam.
பல்லவி
நான் என்ன தவம் செய்தேனோ
யமுனை நதித் துறைவனிவன் பதத்திணையில் மனம்
இருத்திய பலரில் ஒருத்தியென மிக (நான்)
அனுபல்லவி
நான் என்ன தவம் செய்தும் நல்லதோர் பயனுற்றும்
பாட நாவென்ன தவம் செய்ததோ (என்)-கண்ணனை
நாடிப் பாடி பலமுறை மகிழ்ந்து உறவாடியாடி மனமிக கசிந்துருக (நான்)
சரணம்
கண்செய்த தவம் எல்லாம் கண்டதும் உய்ந்ததே
கரம் செய்த தவம் எல்லாம் சிரம் மேல் குவிந்ததே
பண் செய்த தவம் எல்லாம் பாடி மகிழ்ந்ததே
பதியும் நீ நிதியும் நீ மதியும் நீ கதியும் நீ எனவும் படம்
எடுத்தாடும் காளிங்க சிரத்தில் பதமிதித்தாடும் அய்யனைப் பாடவும் (நான்)
பல்லவி
நான் என்ன தவம் செய்தேனோ
யமுனை நதித் துறைவனிவன் பதத்திணையில் மனம்
இருத்திய பலரில் ஒருத்தியென மிக (நான்)
அனுபல்லவி
நான் என்ன தவம் செய்தும் நல்லதோர் பயனுற்றும்
பாட நாவென்ன தவம் செய்ததோ (என்)-கண்ணனை
நாடிப் பாடி பலமுறை மகிழ்ந்து உறவாடியாடி மனமிக கசிந்துருக (நான்)
சரணம்
கண்செய்த தவம் எல்லாம் கண்டதும் உய்ந்ததே
கரம் செய்த தவம் எல்லாம் சிரம் மேல் குவிந்ததே
பண் செய்த தவம் எல்லாம் பாடி மகிழ்ந்ததே
பதியும் நீ நிதியும் நீ மதியும் நீ கதியும் நீ எனவும் படம்
எடுத்தாடும் காளிங்க சிரத்தில் பதமிதித்தாடும் அய்யனைப் பாடவும் (நான்)
Thursday, December 11, 2008
Divya Prabandham - Part 7
(Tiruchchanda Virutham - Part 4):
Lyrics and Meanings of verses telecast on 6.12.08:
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்,
புலன்கள் ஐந்தும் வென்றிலேன்,பொறியிலேன் புனித,நின்
இலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்று இலேன் எம் ஈசனே !
Meaning: Alas ! I am not fortunate enough to hail from well-bred families. Oh Lord, I am not well-read in the culture of the four Vedas,I have not won over my five senses. Oh Holy One ! the only source of life that I have, is the life of Service at Your Feet !
ஊனின் மேய ஆவி நீ; உரக்கமோடு உணர்ச்சி நீ;
ஆனில் மேய ஐந்தும் நீ; அவற்றுள் நின்ற தூய்மை நீ;
வானினோடு மண்ணும் நீ; வளங்கடல் பயனும் நீ;
யானும் நீ; அது அன்றி எம்பிரானும் நீ; இராமனே !
Meaning: ஆன் - பசுமாடு, வளங்கடல்- பவகடல்
Oh Lord ! You are the sleeping and waking states. You are the life within the body. You are the five delights and purity of a cow. You are the Earth, the Sky and the Ocean and You are all their wealth. You are my soul. You are my Master- Oh Lord Sitaram
வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி
மாளும் நாள் அது; ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,
ஆளது ஆகும் நன்மை என்று நன்குணர்ந்து, அது அன்றியும்,
மீள்வு இலாத போகம் ! நல்க வேண்டும் மால பாதமே
Meaning: மூப்பு- முதுமை
Our days are passing like a saw with illness and infirmity. The day of death is hanging low, so please offer praise and bow to the Lord. Oh Heart ! Know that the only good is, service to His Holy Feet. The Lord will grant the permanent- a life on Earth without return.
Lyrics and Meanings of verses telecast on 6.12.08:
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்,
புலன்கள் ஐந்தும் வென்றிலேன்,பொறியிலேன் புனித,நின்
இலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்று இலேன் எம் ஈசனே !
Meaning: Alas ! I am not fortunate enough to hail from well-bred families. Oh Lord, I am not well-read in the culture of the four Vedas,I have not won over my five senses. Oh Holy One ! the only source of life that I have, is the life of Service at Your Feet !
ஊனின் மேய ஆவி நீ; உரக்கமோடு உணர்ச்சி நீ;
ஆனில் மேய ஐந்தும் நீ; அவற்றுள் நின்ற தூய்மை நீ;
வானினோடு மண்ணும் நீ; வளங்கடல் பயனும் நீ;
யானும் நீ; அது அன்றி எம்பிரானும் நீ; இராமனே !
Meaning: ஆன் - பசுமாடு, வளங்கடல்- பவகடல்
Oh Lord ! You are the sleeping and waking states. You are the life within the body. You are the five delights and purity of a cow. You are the Earth, the Sky and the Ocean and You are all their wealth. You are my soul. You are my Master- Oh Lord Sitaram
வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி
மாளும் நாள் அது; ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,
ஆளது ஆகும் நன்மை என்று நன்குணர்ந்து, அது அன்றியும்,
மீள்வு இலாத போகம் ! நல்க வேண்டும் மால பாதமே
Meaning: மூப்பு- முதுமை
Our days are passing like a saw with illness and infirmity. The day of death is hanging low, so please offer praise and bow to the Lord. Oh Heart ! Know that the only good is, service to His Holy Feet. The Lord will grant the permanent- a life on Earth without return.
Divya Prabandham- Part 6
(Tiruchchanda Virutham - Part 3):
Lyrics and Meanings of verses telecast on 29.11.08:
புன் புல வழி அடைத்து அரக்கு- இலச்சினை செய்து,
நன் புல வழி திறந்து, ஞான நற் சுடர் கொளீ இ,
என்பு- இல் எள்கி, நெஞ்சு உருகி, உள்கனிந்து எழுந்ததோர்,
அன்பில் அன்றி, ஆழியானை யாவர் காண வல்லரே
Meaning: என்பு - எலும்பு, வழி அடைத்து- அவித்து
Subdue the senses,seal its paths with sealing wax.Throw open the portal doors of the heart and light a lamp in it. A shaking body, melting heart and quaking voice of ripe wisdom, with the Love for the Lord rising high,is the only way to see the Lord.
எட்டும் எட்டும் எட்டுமாய், ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்,
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனை,
எட்டின் ஆய பேத மோடு இரைஞ்சி நின்று, அவன் பெயர்,
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே.
Meaning: The twenty-four principles, the twenty-one( seven lands, seven mountains, seven seas), the twelve Adityas- the Lord is the primary cause of these. The dear devoted worshippers,who prostrate at His Lotus Feet, and learn his name in eight letters,are rulers of the sky above.
கடைந்த பாற்கடல் கிடந்து,காலநேமியைக் கடிந்து,
உடைந்த வாலி தன், தனக்கு உதவ வந்து,இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து,வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ
Meaning: கடிந்து- கடந்து, உய்ம்மினோ - வாழுங்கள்
O Lord residing in the milky white ocean ! O Kalanemi-vanquisher ! You came on earth as Rama, you gave your word to Sugreeva,and shot an arrow through the trees. O Lord who lives in Venkatam ! O People on the dainty Earth ! Come, love the Lord and live again !
Lyrics and Meanings of verses telecast on 29.11.08:
புன் புல வழி அடைத்து அரக்கு- இலச்சினை செய்து,
நன் புல வழி திறந்து, ஞான நற் சுடர் கொளீ இ,
என்பு- இல் எள்கி, நெஞ்சு உருகி, உள்கனிந்து எழுந்ததோர்,
அன்பில் அன்றி, ஆழியானை யாவர் காண வல்லரே
Meaning: என்பு - எலும்பு, வழி அடைத்து- அவித்து
Subdue the senses,seal its paths with sealing wax.Throw open the portal doors of the heart and light a lamp in it. A shaking body, melting heart and quaking voice of ripe wisdom, with the Love for the Lord rising high,is the only way to see the Lord.
எட்டும் எட்டும் எட்டுமாய், ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்,
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனை,
எட்டின் ஆய பேத மோடு இரைஞ்சி நின்று, அவன் பெயர்,
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே.
Meaning: The twenty-four principles, the twenty-one( seven lands, seven mountains, seven seas), the twelve Adityas- the Lord is the primary cause of these. The dear devoted worshippers,who prostrate at His Lotus Feet, and learn his name in eight letters,are rulers of the sky above.
கடைந்த பாற்கடல் கிடந்து,காலநேமியைக் கடிந்து,
உடைந்த வாலி தன், தனக்கு உதவ வந்து,இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து,வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ
Meaning: கடிந்து- கடந்து, உய்ம்மினோ - வாழுங்கள்
O Lord residing in the milky white ocean ! O Kalanemi-vanquisher ! You came on earth as Rama, you gave your word to Sugreeva,and shot an arrow through the trees. O Lord who lives in Venkatam ! O People on the dainty Earth ! Come, love the Lord and live again !
Divya Prabandham-Part 5
(Tiruchchanda Virutham - Part 2):
Lyrics and Meanings of verses telecast on 22.11.08:
கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்க ஒட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர்
நண்டை உண்டு, நாரை பேர,வாளை பாய,நீலமே,
அண்டை கொண்டு கெண்டை மேயும் அந்தண் நீர் அரங்கமே
Meaning: கோதை-முடி, உண்டை- உருண்டை, கெண்டை-மீன்
Kooni, who wore bee-humming flower-set hair,gave him sandal paste and got him straighten her curved humpy back. He resides in Rangam-oor,where waters of the river flow,with the crane,crab and kayal-fish and kendai residing in the river.
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்,
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்,
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு; வாழி, கேசனே !
Meaning: ஏனம் - பன்றி, சுரம்- காடு
Is it because Your Feet are hurt,is it because your body aches- through the feat of lifting Lady Earth,through the feat of traversing the Earth,that you lie amidst the Kaveri,that spreads out in the Kudandhai plains? Please, O Lord, speak a word, O Kesava, my Wonder Boar !
நின்றது எந்தை ஊரகத்து,இருந்தது எந்தை பாடகத்து,
அன்று வெஃகணைக் கிடந்தது, என் இலாத முன்னெலாம்,
அன்று நான் பிறந்திலேன்;பிறந்த பின் மறந்திலேன்,
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே
Meaning: When I was non-existent, the Lord reclined in Vehhanai, the Lord stood in Paadagam, the Lord sat in Ooragam.But once the Self was born,it has never forgotten;His standing, sitting,reclining-all the acts are imprinted in my heart.
Lyrics and Meanings of verses telecast on 22.11.08:
கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்க ஒட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர்
நண்டை உண்டு, நாரை பேர,வாளை பாய,நீலமே,
அண்டை கொண்டு கெண்டை மேயும் அந்தண் நீர் அரங்கமே
Meaning: கோதை-முடி, உண்டை- உருண்டை, கெண்டை-மீன்
Kooni, who wore bee-humming flower-set hair,gave him sandal paste and got him straighten her curved humpy back. He resides in Rangam-oor,where waters of the river flow,with the crane,crab and kayal-fish and kendai residing in the river.
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்,
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்,
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு; வாழி, கேசனே !
Meaning: ஏனம் - பன்றி, சுரம்- காடு
Is it because Your Feet are hurt,is it because your body aches- through the feat of lifting Lady Earth,through the feat of traversing the Earth,that you lie amidst the Kaveri,that spreads out in the Kudandhai plains? Please, O Lord, speak a word, O Kesava, my Wonder Boar !
நின்றது எந்தை ஊரகத்து,இருந்தது எந்தை பாடகத்து,
அன்று வெஃகணைக் கிடந்தது, என் இலாத முன்னெலாம்,
அன்று நான் பிறந்திலேன்;பிறந்த பின் மறந்திலேன்,
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே
Meaning: When I was non-existent, the Lord reclined in Vehhanai, the Lord stood in Paadagam, the Lord sat in Ooragam.But once the Self was born,it has never forgotten;His standing, sitting,reclining-all the acts are imprinted in my heart.
Friday, November 21, 2008
Divya Prabandham - Part 4
(Tiruchchanda Virutham - Part 1):
The Tiruchchanda Virutham was composed by Tirumazhisai Azhwar.
Lyrics and Meanings of verses telecast on 15.11.08:
பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே
Meaning: பூ - Earth, புனல் - water, கால்- air, மீ - space, sky
The five Gunas of Earth, the four Gunas of water, the three Gunas in holy fire, the two Gunas in the air around us, the one Guna in space above,are all your manifestations. You stand apart from all. Who can fathom thee, O Lord?
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண் இல் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து, மேல்
ஆக மூர்த்தி ஆயவண்ணன் என்கொல் ஆதிதேவனே
Meaning: என்கொல் - surprised
You are the Single-form (Paramporul), the three-fold form (Brahma,Vishnu and Shiva), the four-fold form, benevolent ! You are the joyous form, the holy form, the countless forms. You lie on the serpent couch in the seas. You come in different forms in temples for all to see.
வெற்பு எடுத்து வேலை-நீர் கலக்கினாய் அது அன்றியும்
வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டி,வேலை சூழ்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன் அல்லையே
Meaning: வெற்பு - mountain, வேலை - ocean ,வரம்பு - bridge, இஞ்சி - wall
You pulled a huge mountain high to churn the Milky Ocean-deep. You later built a rocky mountain bridge across Lanka, ocean-deep (Rama Avatara). You then crossed a rocky mountain wall surrounded by the ocean-deep. You then held a mountain high on your little finger (Govardhana mountain carried by Krishna). Oh Lord of hue-like ocean-deep !
The Tiruchchanda Virutham was composed by Tirumazhisai Azhwar.
Lyrics and Meanings of verses telecast on 15.11.08:
பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே
Meaning: பூ - Earth, புனல் - water, கால்- air, மீ - space, sky
The five Gunas of Earth, the four Gunas of water, the three Gunas in holy fire, the two Gunas in the air around us, the one Guna in space above,are all your manifestations. You stand apart from all. Who can fathom thee, O Lord?
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண் இல் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து, மேல்
ஆக மூர்த்தி ஆயவண்ணன் என்கொல் ஆதிதேவனே
Meaning: என்கொல் - surprised
You are the Single-form (Paramporul), the three-fold form (Brahma,Vishnu and Shiva), the four-fold form, benevolent ! You are the joyous form, the holy form, the countless forms. You lie on the serpent couch in the seas. You come in different forms in temples for all to see.
வெற்பு எடுத்து வேலை-நீர் கலக்கினாய் அது அன்றியும்
வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டி,வேலை சூழ்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன் அல்லையே
Meaning: வெற்பு - mountain, வேலை - ocean ,வரம்பு - bridge, இஞ்சி - wall
You pulled a huge mountain high to churn the Milky Ocean-deep. You later built a rocky mountain bridge across Lanka, ocean-deep (Rama Avatara). You then crossed a rocky mountain wall surrounded by the ocean-deep. You then held a mountain high on your little finger (Govardhana mountain carried by Krishna). Oh Lord of hue-like ocean-deep !
Tuesday, November 11, 2008
Divya Prabandham - Part 3
(Naanmugan Tiruvanthaadhi - Part 2):
Lyrics and meaning of verses telecast on 8.11.08:
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும்,புறந் தொழா மாந்தர் இறைஞ்சியும்,
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும்-தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு
Meaning: கண்டீர்-beware ,திறம்பேன்மின் - மீறுதல்
நமன் - காலன்,யமன்
Yama, the God of death, called his messengers aside and said, "Beware, My orders are thus : the Lord's devotees may even forget His names, but they will never worship other Gods. If you see such devotees, bow down to them with courtesy. Don't disobey my orders".
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி அதுவே கண்டீர்-கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன், பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான்
Meaning: நேர் பட்டேன் - சந்தித்தேன்
Sweet to the ears are the names of the Lord. It is the place of refuge for all men. HE is the substance of my poetry and of the Vedas.
இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்,அறம் அல்லனவும் சொல் அல்ல - நல்லறம்
ஆவனவும், நால் வேத மாத் தவமும் நாரணனே
ஆவது ஈது அன்று என்பார் ஆர்?
Meaning: ஈது அன்று - இல்லை என்று
To say that pursuing the various Asramas - namely, student, householder, forest-dweller or that of renunciation- alone is sufficient to give the fruits of life is not correct. Even the paths of right conduct and renunciation taught in the Vedas certainly lead to Narayana as the Supreme goal. Who can deny this?
Lyrics and meaning of verses telecast on 8.11.08:
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும்,புறந் தொழா மாந்தர் இறைஞ்சியும்,
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும்-தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு
Meaning: கண்டீர்-beware ,திறம்பேன்மின் - மீறுதல்
நமன் - காலன்,யமன்
Yama, the God of death, called his messengers aside and said, "Beware, My orders are thus : the Lord's devotees may even forget His names, but they will never worship other Gods. If you see such devotees, bow down to them with courtesy. Don't disobey my orders".
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி அதுவே கண்டீர்-கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன், பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான்
Meaning: நேர் பட்டேன் - சந்தித்தேன்
Sweet to the ears are the names of the Lord. It is the place of refuge for all men. HE is the substance of my poetry and of the Vedas.
இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்,அறம் அல்லனவும் சொல் அல்ல - நல்லறம்
ஆவனவும், நால் வேத மாத் தவமும் நாரணனே
ஆவது ஈது அன்று என்பார் ஆர்?
Meaning: ஈது அன்று - இல்லை என்று
To say that pursuing the various Asramas - namely, student, householder, forest-dweller or that of renunciation- alone is sufficient to give the fruits of life is not correct. Even the paths of right conduct and renunciation taught in the Vedas certainly lead to Narayana as the Supreme goal. Who can deny this?
Thursday, November 6, 2008
Divya Prabandham - Part 2
(Naanmugan Tiruvanthaadhi - Part 1):
Naanmugan Tiruvanthaadhi is a set of 100 verses composed by Tirumazhisai Azhwar.
(Five earlier verses of Naanmugan Tiruvanthaadhi have already been telecast during previous weeks).
I have given below the lyrics and meaning of verses that were telecast on 1.11.2008:
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே
போம் குமரருள்ளீர் புரிந்து
Meaning: குடங்கால் - உள்ளங்கால், அரக்கன் - அசுரன்(here, Ravana),
பொழில் - சோலைகள், புரிந்து - ஆசைப்பட்டு
When Ravana performed penance, Brahma appeared before him to grant him boons. The Lord then,appeared as a child, sat on Brahma's lap and counted Ravana's heads with his ten toes (indicating that Ravana deserves punishment)
Young people ! Go with love to Venkatam, where He resides.
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா, தீ
மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றல்
கரைக் கிடக்கும் கண்ணன்,கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு
Meaning: கூற்றம் - யமன், வகை - வழி
The wonder, Lord Krishna, who resides in the ocean (திருப்பாற்கடல்) and the riverside (திருக்காவேரி),resides in my poetic heart. Death (Yama) will not approach me henceforth.No more will Karmas accrue on me. No more will the terrible effects of Karmas befall me. I know the way.
அன்பு ஆவாய், ஆர் அமுதம் ஆவாய்,அடியேனுக்கு
இன்பு ஆவாய், எல்லாமும் நீ ஆவாய் - பொன் பாவை
கேள்வா கிளர் ஒளி என கேசவனே, கேடு இன்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான், ஆள்
Meaning: கிளர் ஒளி - ப்ரகாசம், பொன் பாவை - மஹாலக்ஷ்மி
Oh Lord of lotus-dame Lakshmi ! My radiant Kesava ! You are my love ! You are sweet to me ! You are my all ! You rule over me without a fault ! I am your humble servant.
Naanmugan Tiruvanthaadhi is a set of 100 verses composed by Tirumazhisai Azhwar.
(Five earlier verses of Naanmugan Tiruvanthaadhi have already been telecast during previous weeks).
I have given below the lyrics and meaning of verses that were telecast on 1.11.2008:
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே
போம் குமரருள்ளீர் புரிந்து
Meaning: குடங்கால் - உள்ளங்கால், அரக்கன் - அசுரன்(here, Ravana),
பொழில் - சோலைகள், புரிந்து - ஆசைப்பட்டு
When Ravana performed penance, Brahma appeared before him to grant him boons. The Lord then,appeared as a child, sat on Brahma's lap and counted Ravana's heads with his ten toes (indicating that Ravana deserves punishment)
Young people ! Go with love to Venkatam, where He resides.
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா, தீ
மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றல்
கரைக் கிடக்கும் கண்ணன்,கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு
Meaning: கூற்றம் - யமன், வகை - வழி
The wonder, Lord Krishna, who resides in the ocean (திருப்பாற்கடல்) and the riverside (திருக்காவேரி),resides in my poetic heart. Death (Yama) will not approach me henceforth.No more will Karmas accrue on me. No more will the terrible effects of Karmas befall me. I know the way.
அன்பு ஆவாய், ஆர் அமுதம் ஆவாய்,அடியேனுக்கு
இன்பு ஆவாய், எல்லாமும் நீ ஆவாய் - பொன் பாவை
கேள்வா கிளர் ஒளி என கேசவனே, கேடு இன்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான், ஆள்
Meaning: கிளர் ஒளி - ப்ரகாசம், பொன் பாவை - மஹாலக்ஷ்மி
Oh Lord of lotus-dame Lakshmi ! My radiant Kesava ! You are my love ! You are sweet to me ! You are my all ! You rule over me without a fault ! I am your humble servant.
Monday, November 3, 2008
Tirukkovalur (Tirukkovilur)
As I was writing the previous post, I thought of writing a separate post on Tirukkovalur, the place which is supposed to have been the meeting point for the Mudhal Azhwars (Poigaiazhwar, Budattazhwar and Peyazhwar).
TIrukkovalur(Tirukkovilur) is a famous Sthalam, both in the Shaivaite and Vaishnavaite forms of worship.
Veeratteswara temple: This is one of the 8 Veeratta Stalams of Shiva and one of the 275 sacred temples glorified by the Thevara hymns. It is also known as Kizhur. It is located about 35 kms south of Tiruvannamalai,Tamilnadu. The Shiva temple here is called Veeratteswarar temple.
The word "Veeratta Sthalam" means, a place where Lord Shiva is believed to have destroyed demons. Tirukkovalur is said to be the place where he vanquished the demon Andakasuran.
Sambandar and Appar have composed hymns (padhigams) on this temple.
I had the fortune of performing (about 2 years back) in Tirukkovalur during a Tamizh Isai Festival and I presented all Tevarams in this concert. Here are the lyrics of two hymns- one of Appar, and one of Sambandar (both composed in praise of the deity at Tirukkovalur), that I sang at this concert :
அப்பர் - திருநேரிசை-விருத்தம் (பந்துவராளி)
படைகள் போல் வினைகள் வந்து பற்றி
என் பக்கல் நின்றும் விடகிலா
ஆதலாலே-விகிர்தனை விரும்பி ஏத்தும் இடையிலேன்
என் செய்கேன் நான் இரப்பவர் தங்கட்கு என்றும்
கொடையிலேன் கொள்வதே நான்
கோவல் வீரட்டன் நீரே !
சம்பந்தர் - பண் நட்டராகம் (பந்துவராளி)
படைகொள் கூற்றம் வந்து மெய்ப்
பாசம் விட்ட போதின் கண்
இடை கொள்வார் எமக்கில்லை
எழுக போது நெஞ்சமே
குடைகொள் வேந்தன் மூதாதை
குழகன் கோவலூர் தன்னுள்
விடையதேறும் கொடியினான்
வீரட்டானம் சேர்துமே
ஆறுபட்ட புன்சடை அழகன் ஆயிழைக்கொரு
கூறுபட்ட மேனியான் குழகன் கோவலூர் தன்னுள்
நீறுபட்ட கோலத்தான் நீலகண்டன் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே
Ulagalanda Perumal Temple: Also located in this town is the well known Ulagalanda Perumaal Temple, one of the 108 Divya Desams of Vishnu.
One must definitely see this amazing temple, which has an imposing image of Ulagalanda Perumal or Trivikrama, with his foot raised,facing east. According to legends, Mrikandu Maharishi is said to have worshipped Lord Vishnu here as Trivikrama. It is said that Lord Vishnu took the form of Vamana. In order to subdue the demon king Mahabali, he took an enormous form, conquered the Earth and heavens. When Mahabali offered his head as the resting point for the Lord to place his foot, he is said to have banished Mahabali to Hell.
Tirukkovilur is also considered to be one of the Pancha(five) Krishna-Kshetrams.
TIrukkovalur(Tirukkovilur) is a famous Sthalam, both in the Shaivaite and Vaishnavaite forms of worship.
Veeratteswara temple: This is one of the 8 Veeratta Stalams of Shiva and one of the 275 sacred temples glorified by the Thevara hymns. It is also known as Kizhur. It is located about 35 kms south of Tiruvannamalai,Tamilnadu. The Shiva temple here is called Veeratteswarar temple.
The word "Veeratta Sthalam" means, a place where Lord Shiva is believed to have destroyed demons. Tirukkovalur is said to be the place where he vanquished the demon Andakasuran.
Sambandar and Appar have composed hymns (padhigams) on this temple.
I had the fortune of performing (about 2 years back) in Tirukkovalur during a Tamizh Isai Festival and I presented all Tevarams in this concert. Here are the lyrics of two hymns- one of Appar, and one of Sambandar (both composed in praise of the deity at Tirukkovalur), that I sang at this concert :
அப்பர் - திருநேரிசை-விருத்தம் (பந்துவராளி)
படைகள் போல் வினைகள் வந்து பற்றி
என் பக்கல் நின்றும் விடகிலா
ஆதலாலே-விகிர்தனை விரும்பி ஏத்தும் இடையிலேன்
என் செய்கேன் நான் இரப்பவர் தங்கட்கு என்றும்
கொடையிலேன் கொள்வதே நான்
கோவல் வீரட்டன் நீரே !
சம்பந்தர் - பண் நட்டராகம் (பந்துவராளி)
படைகொள் கூற்றம் வந்து மெய்ப்
பாசம் விட்ட போதின் கண்
இடை கொள்வார் எமக்கில்லை
எழுக போது நெஞ்சமே
குடைகொள் வேந்தன் மூதாதை
குழகன் கோவலூர் தன்னுள்
விடையதேறும் கொடியினான்
வீரட்டானம் சேர்துமே
ஆறுபட்ட புன்சடை அழகன் ஆயிழைக்கொரு
கூறுபட்ட மேனியான் குழகன் கோவலூர் தன்னுள்
நீறுபட்ட கோலத்தான் நீலகண்டன் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே
Ulagalanda Perumal Temple: Also located in this town is the well known Ulagalanda Perumaal Temple, one of the 108 Divya Desams of Vishnu.
One must definitely see this amazing temple, which has an imposing image of Ulagalanda Perumal or Trivikrama, with his foot raised,facing east. According to legends, Mrikandu Maharishi is said to have worshipped Lord Vishnu here as Trivikrama. It is said that Lord Vishnu took the form of Vamana. In order to subdue the demon king Mahabali, he took an enormous form, conquered the Earth and heavens. When Mahabali offered his head as the resting point for the Lord to place his foot, he is said to have banished Mahabali to Hell.
Tirukkovilur is also considered to be one of the Pancha(five) Krishna-Kshetrams.
Saturday, November 1, 2008
Divya Prabandham - Part 1
(continued from previous post)..
The incident which triggered the Mudhal Thiruvanthaadhi, Irandam Thiruvanthaadhi and Moondram Thiruvanthaadhi verses to get composed:
Once, these three Azhwars chanced to meet at a place called Tirukkoyilur. Feeling sleepy at nightfall, Poigai Alwar found a small room at the entrance of a house just enough for a single person to lie down and sleep. After a while, there came Budat Alwar who requested permission to stay with him. Poigai Alwar permitted him saying that the room was sufficient for two people to just sit down. No sooner had they seated themselves, there came Pey Alwar also seeking a place to rest. It had by then started to rain.
The two earlier occupants accommodated the newcomer saying that the three could stand, because the space was just enough for that.
As they started to share their experiences, they found that an invisible fourth person was trying to turn the company into a crowd by trying to accomodate himself in the already cramped space.
The three Alwars found out in their divine vision that the fourth person was none other than Lord Vishnu, who had brought them together.
As it was pitch dark and they had no way of producing light, Poigai Azhwar hit upon the idea of lighting a novel lamp to have a vision of the Lord. Using the elements of Nature as ingredients, considering the whole earth as a lamp, the waters of the salty seas as oil and with the shining Sun as the wick, he lit a glorious lamp that would shine forever and show up everything with clarity.
He sang thus:
வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று
Vaiyam Thagaliyaa Vaar Kadale Neyyaaga
Veyyak Kadiron Vilakkaaga - seyya
Sudar Aazhiyaan Adikke Soottinen Sol Malai
Idar Aaazhi Neengugave Enru
Vaiyam : Universe, VaarKadal : The sea surrounding it, Thagazhi : Lamp
Veyyak Kadiron : Hot Sun, Seyya : Beautiful, Sudar Aazhi : Bright discus
SolMalai : Garland of words (verses), Idar Aazhi : ocean of misery (Samsara)
Meaning: Lord Narayana, who holds the Divine Chakraayudha, is the cause of this wonderful universe and the seas. In order to cross the miserable ocean of 'Samsara', I am singing these Maalai(Garland) of verses(paasurams) and dedicating to Him, whose vision I had with the light emanating from the lamp of the earth, oil being the seas, the sun being the source of the light.
Next, Budattaazhwar lit another lamp, using entirely home-made ingredients, all available within oneself and yet the hardest to find in any human being- he made a lamp out of his unfathomable love for the Lord. Oil for the lamp was his uncontrollable urge to see the Lord and the wick was his intellect, made sweet and melting by constant contemplation of the Lord. He sang:
அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடு திரியா - நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
Anbe Thagaliyaa Aarvame Neyyaaga
Inburugu Chintai Idu Thiriyaa - Nanbu Urugi
Gnaana Chudar Vilakku Etrinen Naaranarku
Gnaana Thamizh Purindha Naan
Aarvam : Involvement, Parabhakti-to feel the love of God intimately, Inbu : endearing
Meaning: It is the love as the lamp and involvement as the oil and the Azhwar says" I dedicate myself to the service of the Lord, by singing this song that blesses wisdom(Gnaana), with love as the lamp,endearing involvement as the oil(Ghee), and knowledge as the wick of the torch".
Such was the extraordinary illumination provided by the two lamps lit by these two Yogis, that the third, Sri Peyazhwar, was able to see clearly the fourth person who had been squeezing them tight. He sang:
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன்,புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால்,இன்று
Tiruk Kanden Pon Meni Kanden Thigazhum
Arukkan Ani Niramum Kanden-Seruk Kilarum
Pon Aazhi Kanden, Puri Sangam Kai Kanden
En Aazhi Vannan Paal, Inru
Seru : Battle, Aazhi Vannan : One whose color is like that of the blue seas.
Meaning: First and foremost, the Azhwar's eyes lit up on seeing the glorious form of Sri Mahalakshmi adorning the broad chest of the Lord-"Tirukkanden" sang out Sri Peyazhwar, excited by the wonderful spectacle that caught his eye.
Ponmeni Kanden - Having realized, from the presence of the Divine Consort, that it was none other than Lord Narayana who had entered, Azhwar's sight fell next on the glorious golden Tirumeni of the Lord.
The blazing complexion of the fourth guest imprinted itself upon Azhwar's eyes, prompting him to comment ecstatically on the same-"Thigazhum arukkan ani niramum kanden". The Lord's Divine Discus and the Cosmic Conch adorning His upper hands presented a spectacular sight to the thirsty eyes of the Azhwar-"Serukkilarum Ponnaazhi kanden, puri Sangam kai kanden".
The three Azhwars, inspired by the grand vision of the Lord's glorious form in their midst, poured out their devotion in a hundred beautiful verses each, filled with Bhakti.
Poigai Azhwar composed the first 100 verses starting with the words ' Vaiyam Tagaliya, Varkadale Neyyaaga' ( the universe being the lamp and the oceans being the oil).
Budattazhwar composed the next 100 verses starting with the words 'Anbe Thagaliya, Aarvame Neyyaaga' ( the love as the lamp, the involvement as the oil).
Pey Alwar concluded by singing the third 100 verses starting with the words ' Tiruk Kanden, Pon Meni Kanden' ( I found the glorious, golden form of the Lord').
The verses were so constructed that the ending word of each verse became the commencing word of the next verse - a special kind of prosody characteristic of Tamil literature called 'Anta Adhi' 'Anta' means 'end' and 'Adhi' means 'beginning'. The three works were thus called Mudhal (First) Anthaadhi, Irandam (Second) Anthaadhi and Moondram (Third) Anthaadhi respectively.
These three works which constitute the earliest poetical compositions by the Vaishnava saints of South India, contain philosophical and theological ideas of Srivaishnavam.
(My next post this week will be on Tirumazhisai Azhwar's work 'Naanmugan Tiruvanthaadhi').
The incident which triggered the Mudhal Thiruvanthaadhi, Irandam Thiruvanthaadhi and Moondram Thiruvanthaadhi verses to get composed:
Once, these three Azhwars chanced to meet at a place called Tirukkoyilur. Feeling sleepy at nightfall, Poigai Alwar found a small room at the entrance of a house just enough for a single person to lie down and sleep. After a while, there came Budat Alwar who requested permission to stay with him. Poigai Alwar permitted him saying that the room was sufficient for two people to just sit down. No sooner had they seated themselves, there came Pey Alwar also seeking a place to rest. It had by then started to rain.
The two earlier occupants accommodated the newcomer saying that the three could stand, because the space was just enough for that.
As they started to share their experiences, they found that an invisible fourth person was trying to turn the company into a crowd by trying to accomodate himself in the already cramped space.
The three Alwars found out in their divine vision that the fourth person was none other than Lord Vishnu, who had brought them together.
As it was pitch dark and they had no way of producing light, Poigai Azhwar hit upon the idea of lighting a novel lamp to have a vision of the Lord. Using the elements of Nature as ingredients, considering the whole earth as a lamp, the waters of the salty seas as oil and with the shining Sun as the wick, he lit a glorious lamp that would shine forever and show up everything with clarity.
He sang thus:
வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று
Vaiyam Thagaliyaa Vaar Kadale Neyyaaga
Veyyak Kadiron Vilakkaaga - seyya
Sudar Aazhiyaan Adikke Soottinen Sol Malai
Idar Aaazhi Neengugave Enru
Vaiyam : Universe, VaarKadal : The sea surrounding it, Thagazhi : Lamp
Veyyak Kadiron : Hot Sun, Seyya : Beautiful, Sudar Aazhi : Bright discus
SolMalai : Garland of words (verses), Idar Aazhi : ocean of misery (Samsara)
Meaning: Lord Narayana, who holds the Divine Chakraayudha, is the cause of this wonderful universe and the seas. In order to cross the miserable ocean of 'Samsara', I am singing these Maalai(Garland) of verses(paasurams) and dedicating to Him, whose vision I had with the light emanating from the lamp of the earth, oil being the seas, the sun being the source of the light.
Next, Budattaazhwar lit another lamp, using entirely home-made ingredients, all available within oneself and yet the hardest to find in any human being- he made a lamp out of his unfathomable love for the Lord. Oil for the lamp was his uncontrollable urge to see the Lord and the wick was his intellect, made sweet and melting by constant contemplation of the Lord. He sang:
அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடு திரியா - நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
Anbe Thagaliyaa Aarvame Neyyaaga
Inburugu Chintai Idu Thiriyaa - Nanbu Urugi
Gnaana Chudar Vilakku Etrinen Naaranarku
Gnaana Thamizh Purindha Naan
Aarvam : Involvement, Parabhakti-to feel the love of God intimately, Inbu : endearing
Meaning: It is the love as the lamp and involvement as the oil and the Azhwar says" I dedicate myself to the service of the Lord, by singing this song that blesses wisdom(Gnaana), with love as the lamp,endearing involvement as the oil(Ghee), and knowledge as the wick of the torch".
Such was the extraordinary illumination provided by the two lamps lit by these two Yogis, that the third, Sri Peyazhwar, was able to see clearly the fourth person who had been squeezing them tight. He sang:
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன்,புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால்,இன்று
Tiruk Kanden Pon Meni Kanden Thigazhum
Arukkan Ani Niramum Kanden-Seruk Kilarum
Pon Aazhi Kanden, Puri Sangam Kai Kanden
En Aazhi Vannan Paal, Inru
Seru : Battle, Aazhi Vannan : One whose color is like that of the blue seas.
Meaning: First and foremost, the Azhwar's eyes lit up on seeing the glorious form of Sri Mahalakshmi adorning the broad chest of the Lord-"Tirukkanden" sang out Sri Peyazhwar, excited by the wonderful spectacle that caught his eye.
Ponmeni Kanden - Having realized, from the presence of the Divine Consort, that it was none other than Lord Narayana who had entered, Azhwar's sight fell next on the glorious golden Tirumeni of the Lord.
The blazing complexion of the fourth guest imprinted itself upon Azhwar's eyes, prompting him to comment ecstatically on the same-"Thigazhum arukkan ani niramum kanden". The Lord's Divine Discus and the Cosmic Conch adorning His upper hands presented a spectacular sight to the thirsty eyes of the Azhwar-"Serukkilarum Ponnaazhi kanden, puri Sangam kai kanden".
The three Azhwars, inspired by the grand vision of the Lord's glorious form in their midst, poured out their devotion in a hundred beautiful verses each, filled with Bhakti.
Poigai Azhwar composed the first 100 verses starting with the words ' Vaiyam Tagaliya, Varkadale Neyyaaga' ( the universe being the lamp and the oceans being the oil).
Budattazhwar composed the next 100 verses starting with the words 'Anbe Thagaliya, Aarvame Neyyaaga' ( the love as the lamp, the involvement as the oil).
Pey Alwar concluded by singing the third 100 verses starting with the words ' Tiruk Kanden, Pon Meni Kanden' ( I found the glorious, golden form of the Lord').
The verses were so constructed that the ending word of each verse became the commencing word of the next verse - a special kind of prosody characteristic of Tamil literature called 'Anta Adhi' 'Anta' means 'end' and 'Adhi' means 'beginning'. The three works were thus called Mudhal (First) Anthaadhi, Irandam (Second) Anthaadhi and Moondram (Third) Anthaadhi respectively.
These three works which constitute the earliest poetical compositions by the Vaishnava saints of South India, contain philosophical and theological ideas of Srivaishnavam.
(My next post this week will be on Tirumazhisai Azhwar's work 'Naanmugan Tiruvanthaadhi').
Divya Prabandham - Introduction
For the past few months, I have been working as part of a mammoth archival project initiated by DD-Podhigal TV channel. The channel has taken up the task of recording the 'Naalaayira Divya Prabandham', amongst its various other archival projects.
We have been taking up samples from each of the Azhwar's works and this programme titled 'Azhwargalum Amudha Thamizhum' is telecast from 7.10 a.m to 7.40 a.m, every Saturday (and a repeat telecast from 9 a.m to 9.30 a.m on the following Thursday).
So far, we have completed the works of the first three Azhwars, having chosen a sample of 16 verses each, from the total of 100 verses in each.
Verses from the next Azhwar, Thirumazhisai Azhwar's work, called 'Naanmugan Thiruvanthaadhi' are being telecast now. I propose to list the verses and give their meanings here as weekly posts, soon after each episode is telecast. (Each episode covers about 3 to 4 verses, commencing with commentary for the particular verse by Sri.Tha.Ku.Subramaniam, followed by the verse being rendered by me.)
I thought I would give in this post, a brief introduction to 'Divya Prabandham' and in the next post titled 'Divya Prabandam-Part 1',about the first three Azhwars' works:
INTRODUCTION:
Azhwar means "One who immerses himself". The Azhwars deeply immersed themselves in their devotion and Bhakti towards Lord Narayana. The Azhwars are reported to be incarnations of the weapons used by the Lord, like the Vanamaali, the Garuda, conch, mace, sword etc.
The wisdom of the Azhwars was the direct result of the Lord's divine grace and therefore called ' Divyam'. It is because of this that the works of the Azhwars are collectively called ' Divya Prabandham'.These are a set of 4000 poems (paasurams).
The Azhwar Pasurams are arranged as under:
1. Mudhalaayiram (1000)
* Periyaazhwar Thirumozhi:473
* Thiruppavai:30
* Naachiyar Thirumozhi:143
* Perumal Thirumozhi:105
* Thiruchchanda Virutham:120
* Thirumaalai:45
* Thiruppalli Ezhuchi:10
* Amalanaadhipiraan:10
* Kanni Nun Chiruthambu:11
Total:947
2.Irandamayiram (2000)
* Periya Thirumozhi:1084
* Thiruckurundhandagam:20
* Thiru Nedundhaandagam:30
Total:1134
3.Moondrayiram (3000)
* Thiruvai Mozhi:1102
Total:1102
4. Naalaamaayiram (4000)
* Mudhal Thiruvanthaadhi:100
* Irandam Thiruvanthaadhi:100
* Moondram Thiruvanthaadhi:100
* Naan Mugan Thiruvanthaadhi:96
* Thiruvirutham:100
* Thiruvaasiriyam:7
* Periya Tjorivamdhaadhi:87
* Thiru Ezhu Kootru Irukai:1
* Siriya Thirumadal:40
* Periya Thirumadal:78
* Iramanuja Nootrandhadhi:108
Total:817
Mudhalayiram(1st 1000): 947
Irandaayiram (2nd 1000): 1134
Moondrayiram(3rd 1000):1102
Naalaayiram( 4th 1000):817
Total: 4000
Poigai Azhwar, Budat Azhwar and Pey Azhwar are the first three Alwars ( Mudal Alwars).
They were contemporaries who were born in the same year, in the same month, in the same Suklapaksha on successive Tuesday, Wednesday and Thursday respectively.
Poigai Azhwar is believed to be an incarnation of Paanchajanyam(the divine conch of Lord Vishnu,called Sanghu in Tamil). He appeared on the lotus bud in a pond (Poigai)in Tiruvekka near Kanchipuram.
Budat Azhwar, an incarnation of Kaumodhaki (the divine mace of Lord Vishnu) appeared in a Kurukkatti flower in Mahabalipuram, also near Kanchipuram where the Lord instead of reclining on his divine couch of Adisesha, reclines on the floor and hence is called ' Stala Sayana Perumal'.
Pey Azhwar, an incarnation of Nandaki (the divine sword of Lord Vishnu) appeared in a red lily flower (sevvalli) in the well of the temple of Adhikesava Perumal at Mylapore, Madras.
(To be continued in the next post...)
We have been taking up samples from each of the Azhwar's works and this programme titled 'Azhwargalum Amudha Thamizhum' is telecast from 7.10 a.m to 7.40 a.m, every Saturday (and a repeat telecast from 9 a.m to 9.30 a.m on the following Thursday).
So far, we have completed the works of the first three Azhwars, having chosen a sample of 16 verses each, from the total of 100 verses in each.
Verses from the next Azhwar, Thirumazhisai Azhwar's work, called 'Naanmugan Thiruvanthaadhi' are being telecast now. I propose to list the verses and give their meanings here as weekly posts, soon after each episode is telecast. (Each episode covers about 3 to 4 verses, commencing with commentary for the particular verse by Sri.Tha.Ku.Subramaniam, followed by the verse being rendered by me.)
I thought I would give in this post, a brief introduction to 'Divya Prabandham' and in the next post titled 'Divya Prabandam-Part 1',about the first three Azhwars' works:
INTRODUCTION:
Azhwar means "One who immerses himself". The Azhwars deeply immersed themselves in their devotion and Bhakti towards Lord Narayana. The Azhwars are reported to be incarnations of the weapons used by the Lord, like the Vanamaali, the Garuda, conch, mace, sword etc.
The wisdom of the Azhwars was the direct result of the Lord's divine grace and therefore called ' Divyam'. It is because of this that the works of the Azhwars are collectively called ' Divya Prabandham'.These are a set of 4000 poems (paasurams).
The Azhwar Pasurams are arranged as under:
1. Mudhalaayiram (1000)
* Periyaazhwar Thirumozhi:473
* Thiruppavai:30
* Naachiyar Thirumozhi:143
* Perumal Thirumozhi:105
* Thiruchchanda Virutham:120
* Thirumaalai:45
* Thiruppalli Ezhuchi:10
* Amalanaadhipiraan:10
* Kanni Nun Chiruthambu:11
Total:947
2.Irandamayiram (2000)
* Periya Thirumozhi:1084
* Thiruckurundhandagam:20
* Thiru Nedundhaandagam:30
Total:1134
3.Moondrayiram (3000)
* Thiruvai Mozhi:1102
Total:1102
4. Naalaamaayiram (4000)
* Mudhal Thiruvanthaadhi:100
* Irandam Thiruvanthaadhi:100
* Moondram Thiruvanthaadhi:100
* Naan Mugan Thiruvanthaadhi:96
* Thiruvirutham:100
* Thiruvaasiriyam:7
* Periya Tjorivamdhaadhi:87
* Thiru Ezhu Kootru Irukai:1
* Siriya Thirumadal:40
* Periya Thirumadal:78
* Iramanuja Nootrandhadhi:108
Total:817
Mudhalayiram(1st 1000): 947
Irandaayiram (2nd 1000): 1134
Moondrayiram(3rd 1000):1102
Naalaayiram( 4th 1000):817
Total: 4000
Poigai Azhwar, Budat Azhwar and Pey Azhwar are the first three Alwars ( Mudal Alwars).
They were contemporaries who were born in the same year, in the same month, in the same Suklapaksha on successive Tuesday, Wednesday and Thursday respectively.
Poigai Azhwar is believed to be an incarnation of Paanchajanyam(the divine conch of Lord Vishnu,called Sanghu in Tamil). He appeared on the lotus bud in a pond (Poigai)in Tiruvekka near Kanchipuram.
Budat Azhwar, an incarnation of Kaumodhaki (the divine mace of Lord Vishnu) appeared in a Kurukkatti flower in Mahabalipuram, also near Kanchipuram where the Lord instead of reclining on his divine couch of Adisesha, reclines on the floor and hence is called ' Stala Sayana Perumal'.
Pey Azhwar, an incarnation of Nandaki (the divine sword of Lord Vishnu) appeared in a red lily flower (sevvalli) in the well of the temple of Adhikesava Perumal at Mylapore, Madras.
(To be continued in the next post...)
Sunday, June 29, 2008
Song 1- A Tevaram Hymn
Irrespective of the language employed for a song, it is always a delight to the singer (and the listener) when the singer is aware of the overall meaning and context of the song being sung. This greatly enables the singer to express himself/herself better and to reach out to the listener in a better fashion.
On several occasions, Rasikas have asked me for lyrics and meanings of songs.
I thought I could use this segment of the blog for the same.
I will periodically be posting songs,lyrics and meanings here. Please do let me know about your specific song requests too !
The first song would be a Tevaram hymn, about which a person had recently asked me.So here it is...
பண் : பழம்பஞ்சுரம் (சங்கராபரணம்)
தாளம் : ஆதி
(திருஞான சம்பந்தர் அருளியது)
உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே
கனல் விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பது முன் பணியே
அமரர்கள் செய்வதும் உன் பணியே
பெற்று முகந்தது கந்தனையே
பிரமபுரத்தை உகந்தனையே
பருமதில் மதுரை மன்னவை எதிரே
பதிகமது எழுதிலை அவை எதிரே
வருநதி இடைமிசை வருகரனே
வசையொடும் அலர்கெட வரு கரனே
கருதலில் இசை முரல்தரும் அருளே
கழுமலம் அமர் இறை தரும் அருளே
மருவிய தமிழ் விர கனமொழியே
வல்லவர் தம்மிடர் திடம் ஒழியே
This beautiful Tevaram hymn makes use of "திரு யமகம்", wherein, the same word could have different meanings in different contexts.
To illustrate this usage, I have given the meanings of words which are used in consecutive lines of the above song, but which mean different things each time.
மெய் - திருமேனி, மெய்யருள் (lines 1 and 2)
கா+மனை - நல்ல குடும்பம், காமனை - மன்மதனை (lines 3 and 4)
பணி - பாம்பு, பணிவிடை செய்தல் (lines 5 and 6)
கந்தன் - ஸ்கந்தன், (உ)கந்தன் - மகிழ்ந்து விளங்குதல் (lines 7 and 8)
மன்+அவை - அரச சபை, அவை - ஆகியவைகள் (lines 9 and 10)
கரன் - செயலைச் செய்தவன், ஹரன் - அழித்தவன் (lines 11 and 12)
முரல்தரும் - உலகம் முழுதும் ஒலிக்கும்படிச்செய்த, தரும் - தந்திடும் (lines 13 and 14)
மொழியே - பாடல்கள், ஒழியே - ஒழிந்துபோகும் (lines 15 and 16)
On several occasions, Rasikas have asked me for lyrics and meanings of songs.
I thought I could use this segment of the blog for the same.
I will periodically be posting songs,lyrics and meanings here. Please do let me know about your specific song requests too !
The first song would be a Tevaram hymn, about which a person had recently asked me.So here it is...
பண் : பழம்பஞ்சுரம் (சங்கராபரணம்)
தாளம் : ஆதி
(திருஞான சம்பந்தர் அருளியது)
உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே
கனல் விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பது முன் பணியே
அமரர்கள் செய்வதும் உன் பணியே
பெற்று முகந்தது கந்தனையே
பிரமபுரத்தை உகந்தனையே
பருமதில் மதுரை மன்னவை எதிரே
பதிகமது எழுதிலை அவை எதிரே
வருநதி இடைமிசை வருகரனே
வசையொடும் அலர்கெட வரு கரனே
கருதலில் இசை முரல்தரும் அருளே
கழுமலம் அமர் இறை தரும் அருளே
மருவிய தமிழ் விர கனமொழியே
வல்லவர் தம்மிடர் திடம் ஒழியே
This beautiful Tevaram hymn makes use of "திரு யமகம்", wherein, the same word could have different meanings in different contexts.
To illustrate this usage, I have given the meanings of words which are used in consecutive lines of the above song, but which mean different things each time.
மெய் - திருமேனி, மெய்யருள் (lines 1 and 2)
கா+மனை - நல்ல குடும்பம், காமனை - மன்மதனை (lines 3 and 4)
பணி - பாம்பு, பணிவிடை செய்தல் (lines 5 and 6)
கந்தன் - ஸ்கந்தன், (உ)கந்தன் - மகிழ்ந்து விளங்குதல் (lines 7 and 8)
மன்+அவை - அரச சபை, அவை - ஆகியவைகள் (lines 9 and 10)
கரன் - செயலைச் செய்தவன், ஹரன் - அழித்தவன் (lines 11 and 12)
முரல்தரும் - உலகம் முழுதும் ஒலிக்கும்படிச்செய்த, தரும் - தந்திடும் (lines 13 and 14)
மொழியே - பாடல்கள், ஒழியே - ஒழிந்துபோகும் (lines 15 and 16)
Subscribe to:
Posts (Atom)

